sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரங்கநாத சுவாமி கோவிலில் 8ம் நாள் பகல் பத்து உற்சவம்

/

ரங்கநாத சுவாமி கோவிலில் 8ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் 8ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் 8ம் நாள் பகல் பத்து உற்சவம்


ADDED : டிச 28, 2025 09:27 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று எட்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்-தது.

கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 20ல் தொடங்கியது. நேற்று எட்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்-தது. அதில், உற்சவர் ரங்கநாத பெருமாள், பக்தர்-களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழி-பட்டனர்.

வரும், 29ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்-பாலிப்பார். வரும் 30 அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக, கோவிலில்உள்ள சொர்க்கவாசல் கதவுக்கு, வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us