/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது
/
பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது
பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது
பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது
ADDED : அக் 17, 2024 03:07 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில், 150 ஆண்டுக்கு மேலான பழமையான கட்-டடம் மழையின் காரணமாக சேதம் அடைந்து விழுந்தது, அப்பகுதியில் யாரும் வராதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது கட்ட முகமது தெரு. இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடி-யிருப்புகள் உள்ளன. சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான, 150 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டடம் மழையால் சேத-மடைந்துள்ளது. தொடர் மழையால், சேதமடைந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அந்த வழியாக யாரும் செல்லாததாலும், வீட்டில் யாரும் குடி இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்-பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்-ததின் அடிப்படையில், விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் அப்-பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாத்து உள்ளனர்.