sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிராவல் மண் கடத்தல் 6 பேர் மீது வழக்கு பதிவு

/

கிராவல் மண் கடத்தல் 6 பேர் மீது வழக்கு பதிவு

கிராவல் மண் கடத்தல் 6 பேர் மீது வழக்கு பதிவு

கிராவல் மண் கடத்தல் 6 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 24, 2024 12:59 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராவல் மண் கடத்தல்

6 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை, நவ. 24-

குளித்தலை அடுத்த, ஆலத்துார் பஞ்., பகுதியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக, சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் மாலை வி.ஏ.ஓ., விஜேந்திரன், 48, ஆலத்துாரை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் துரைராஜ், பிச்சை ஆகியோர் உரிய அனுமதியின்றி கிராவல் மண்ணை லாரியில் அள்ளிக் கொண்டு சென்றதை பார்த்து, நிறுத்தி விசாரணை செய்தார்.

அப்போது, லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார், இது குறித்து வி.ஏ.ஓ., விஜேந்திரன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் துரைராஜ், பிச்சை, டிப்பர் லாரி டிரைவர், உரிமையாளர் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us