sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பனியால் விலை போகாத எலுமிச்சை பழம்

/

பனியால் விலை போகாத எலுமிச்சை பழம்

பனியால் விலை போகாத எலுமிச்சை பழம்

பனியால் விலை போகாத எலுமிச்சை பழம்


ADDED : ஜன 31, 2024 03:32 PM

Google News

ADDED : ஜன 31, 2024 03:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கடும் பனி பொழிவால், எலுமிச்சை பழம் விலை குறைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம் பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நா டகா மாநிலம் பிஜப்பூர், ஆந்திரா மாநிலங் களில் இருந்து, கரூர் மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்கு, கொண்டு வரப்படுகிறது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 50 கிலோ கொண்ட, ஒரு மூடை, 4,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 50 கிலோ கொண்ட, ஒரு மூடை, 3,000 ரூபாய் முதல், 3,200 ரூபாய் வரை மட்டும் விற்பனையாகிறது.






      Dinamalar
      Follow us