sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

/

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


ADDED : நவ 07, 2024 05:49 AM

Google News

ADDED : நவ 07, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வாங்கல் அருகே, புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்-திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்-ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஆத்துார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 13 ஆயிரத்து, 164 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, ஆத்துார் பகுதியை சேர்ந்த நல்லசிவம், 36, என்பவரை வாங்கல் போலீசார் கைது செய்தனர். இதன் மதிப்பு, 17 ஆயிரத்து, 750 ரூபாய்.






      Dinamalar
      Follow us