sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி

/

கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி

கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி

கரூர் அருகே ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி


ADDED : மே 20, 2025 07:26 AM

Google News

ADDED : மே 20, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ரயிலில் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 55; இவர் நேற்று இரவு, மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சியில் இருந்து கோவைக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். மாயனுார்-கரூர் இடையே ரயில் சென்றபோது, ஆரோக்கியராஜூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுகுறித்து, ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனம், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டது. பிறகு, மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், ஆரோக்கியராஜ் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.






      Dinamalar
      Follow us