sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

/

பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

பா.ஜ., சார்பில் மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி


ADDED : மார் 13, 2024 02:05 AM

Google News

ADDED : மார் 13, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் லைட் ஹவுஸ் கார்னர் உழவர் சந்தை அருகே, பா.ஜ., சார்பில் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது.

மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் எனும் உன்னத நோக்கத்தை அடைய, பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்டிருந்தார். அதன்படி, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பொதுமக்களிடம் ஆலோசனை மனுக்களை பெற்றார். கரூர் ராயனுாரில், பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்ச்சி தெற்கு மாநகர தலைவர் ரவி தலைமையில் நடந்தது.

மாவட்ட பொதுச் செயலர்கள் ஆறுமுகம், சக்திவேல்முருகன், கோபிநாத், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், ஈஸ்வரி, மாவட்ட செயலர் ரமேஷ், பிரசார பிரிவு மாநில செயலர் ராஜேஷ்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் அக்னீஸ்வரா செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us