sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

/

பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்


ADDED : மார் 25, 2024 01:34 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான்தோன்றிமலை:கரூர் -- வெள்ளியணை சாலையில் உள்ள வெங்ககல்பட்டியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், இப்பகுதி பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூடம் இல்லை. நிழற்கூடம் அமைத்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மழை, வெயில் காலத்தில் நீண்ட நேரம் நின்றுகொண்டு அவதிப்படுகின்றனர். எனவே, வெங்ககல்பட்டி பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் வேகத்தடைகளும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us