sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

/

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

5


ADDED : நவ 10, 2025 05:40 PM

Google News

5

ADDED : நவ 10, 2025 05:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு வார்டு கவுன்சிலர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த அஸ்வினி கருணா உள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை டூவிலரில் வந்த இருவர் அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளாரா எனக்கேட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இதில், அங்கிருந்த புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன. வெடிகுண்டு வீசியதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us