sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

/

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது


ADDED : செப் 26, 2024 03:16 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கரூர், செப். 26-

வேலாயுதம்பாளையம் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், போத்தனுார் பகுதியை சேர்ந்தவர் பாபு, 37; இவர், நேற்று முன்தினம் மதியம் வேலாயுதம்பாளையம் அருகே, அதியமான்கோட்டை பிரிவு பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் செம்பாடம்பாளையம் பகுதியை சேர்ந்த கலையரசன், 29; என்பவர், பாபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4,200 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து, பாபு அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து, கலையரசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us