sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

/

கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : அக் 26, 2024 06:29 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, போதை தரும் மாத்திரைகளை வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்-தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு எஸ்.ஐ., சித்ரா தேவி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் வெங்கமேடு ரயில்வே பாலம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கிருஷ்ணராயபுரம் கம்மாநல்லுார் பகுதியை சேர்ந்த விஷால், 20; என்பவர் போதை தரும், 100 மாத்திரைகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஷாலை, வெங்கமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us