sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மலை ஏறிய வாலிபர் மாரடைப்பால் பலி

/

மலை ஏறிய வாலிபர் மாரடைப்பால் பலி

மலை ஏறிய வாலிபர் மாரடைப்பால் பலி

மலை ஏறிய வாலிபர் மாரடைப்பால் பலி


ADDED : டிச 04, 2024 06:48 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பத்துார் பஞ்., மேலதாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி மகன் சதீஷ், 22; பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் மதியம், 4:00 மணிக்கு, சோம வாரத்தையொட்டி, அய்யர்மலை கோவிலுக்கு, தம்பி அருண் மற்றும் நண்பர்களுடன் சென்றார்.

படியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சதீஷூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, தந்தை பூபதி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us