sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., ஆலையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

/

டி.என்.பி.எல்., ஆலையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்., ஆலையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்., ஆலையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


ADDED : அக் 29, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 29, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பி.எல்., ஆலையில்

ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கரூர், அக். 29-

கரூர் அருகில் உள்ள புகழூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். நமது இந்திய நாட்டில் ஊழலை ஒழித்திட, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்தியா முழுவதும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்., 28 முதல் நவ., 3 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுகொண்டனர். நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us