sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை

/

பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை

பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை

பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை தேவை


ADDED : நவ 20, 2024 01:59 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், நவ. 20-

கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி அருகில் உள்ள, சிறிய பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியையொட்டி ராயனுார் பிரிவு சாலை செல்கிறது. இதில், தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளதால், ஏராளமான மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். பிரிவு சாலையில், மழைநீர் வடிகால் கால்வாய் மீது சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில்தடுப்பு சுவர் கட்டப்படவில்லை.

இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. மேலும், நடந்து செல்பவர்கள் கூட வாகனங்கள் வரும் சமயத்தில், ஒதுங்கும் போது நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே, விபரீதம் நடக்கும் முன், பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us