sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதர்களை அகற்ற நடவடிக்கை தேவை

/

புதர்களை அகற்ற நடவடிக்கை தேவை

புதர்களை அகற்ற நடவடிக்கை தேவை

புதர்களை அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : பிப் 12, 2025 07:18 AM

Google News

ADDED : பிப் 12, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பகுதியில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. அதிகம் தேங்கும் போது, மழை நீர் விவசாய நிலங்களுக்கும், கால்வாய் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் உள்ளது.

தற்போது மழைநீர் செல்லும் வழிகளில், அதிகமான செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி தருகிறது. இதனால் மழை நீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வழித்தடத்தில் வளர்ந்து வரும் புதர்களை அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us