sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை

/

வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை

வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை

வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : செப் 07, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் :பிள்ளபாளையம், சிறிய பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரைகளின் வளர்ச்சி காரணமாக, தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் சிறிய பாசன வாய்க்கால், லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில் உள்ள புதிய கட்டளை வாய்க்காலில் இருந்து பிரிந்து, விளை நிலங்களுக்கு செல்கிறது. வாய்க்கால் நீரை பயன்படுத்தி வாழை, வெற்றிலை, நெல் ஆகியவை சாகுபடி செய்து வருகின்றனர்.

பாசன வாய்க்காலில் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால், பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

குறைவான தண்ணீர் மட்டும் செல்வதால், பயிர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us