sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு

/

பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு

பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு

பாசன, வடிகால் கண்ணாறு துார் வாராததால் விவசாயம் பாதிப்பு


ADDED : செப் 20, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 20, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து, கூடலுார் வழியாக கிளை வாய்க்கால் செல்கிறது.

இந்த பாசன வாய்க்கால் மூலம் மேட்டுமருதுார் மேல வயல் பகுதியில், 500 ஏக்கர் பரப்பளவில் நெல், கோரை, வாழை விவசாயம் செய்கின்றனர். இந்த நிலத்திற்கு வரும் பாசன தண்ணீர் மற்றும் வடிகால் கண்ணாறு துார்ந்து போனதால், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருந்து வருகிறது.

மேலும் மழை தண்ணீர் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் தேங்கி நிறக்கிறது. இதனால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்காத வகையில், பாசன கண்ணாறு மற்றும் வடிகால் கண்ணாறுகளை துார் வாரவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us