sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெண்ணைமலை கோவில் பிரச்னை அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

/

வெண்ணைமலை கோவில் பிரச்னை அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

வெண்ணைமலை கோவில் பிரச்னை அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

வெண்ணைமலை கோவில் பிரச்னை அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்


ADDED : நவ 17, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவி-லுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிர-மிப்பில் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதி--மன்றம் மதுரை கிளையில், சேலம் திருத்தொண்டர் சபை நிறு--வனர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலை-யத்துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது. அதன்படி மீட்பு நடவ-டிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், அங்குள்ள பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடு-பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, வெண்ணைமலையில் அனைத்துக்கட்சி மற்றும் பொதுமக்கள் நல அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், காங்.,-எம்.பி., ஜோதிமணி, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், தி.மு.க., கரூர் ஒன்றிய செயலர்கள் வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டு

பேசினர்.






      Dinamalar
      Follow us