sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்

/

அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்

அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்

அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்


ADDED : ஜூலை 23, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : தமிழ்நாடு ஊரக மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி-யர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், நான்காவது பேரவை கூட்டம், நேற்று கரூரில் நடந்தது.

அதில், இயற்கை எய்தும் ஓய்வூதியர்க-ளுக்கு, மூன்று லட்ச ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வூதியர்க-ளுக்கு அறுவை சிகிச்சைக்கான முழு தொகையை வழங்க வேண்டும், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓய்வூதி-யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. கூட்டத்தில், மாநில தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ், கவுரவ தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட செய-லாளர் மணி, பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us