sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை

/

அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை

அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை

அமராவதி பாசன வாய்க்காலை துார்வார விவசாயிகள் கோரிக்கை


ADDED : நவ 10, 2025 02:08 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மழைக்காலம் தொடங்கிய நிலையில், அமராவதி ராஜ வாய்க்-காலை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

கரூர், அமராவதி ஆற்றின் பிரதான வாய்க்கால் ராஜ வாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகி-றது. கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மழை இல்லாத போதிலும் தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரு-கிறது. தற்போது வாய்க்கால் செல்லும் பாதையை துார்வாரினால் மழைநீர் வரும்போது தடையில்லாமல் செல்ல முடியும். மேலும், ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக வாய்க்காலில் சென்று விவசாயத்திற்கு பயன்படும். இதை கருத்தில் கொண்டு விரைவில் துார்வார வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us