sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காத்திருப்பு அறையில் வசதியில்லை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனு

/

காத்திருப்பு அறையில் வசதியில்லை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனு

காத்திருப்பு அறையில் வசதியில்லை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனு

காத்திருப்பு அறையில் வசதியில்லை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மனு


ADDED : செப் 23, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், காத்திருப்பு அறையில் குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை, 19 வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர் உள்பட தொழிலாளர்கள், அழைப்புகள் இல்லாத போது காத்திருக்க அறைகள் உள்ளன.

அங்கு, கழிப்பறை வசதி கூட இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் இல்லாமல் அலைய வேண்டி உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

தொழிலாளர் சட்டத்தின் கீழ், பாதுகாப்பான ஓய்வறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், ஆம்புலன்ஸ் நிர்வாகம் எந்தவிதமான வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை அளித்தும் பலனில்லை. எங்களுக்கு குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us