sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி

/

கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் பலி


ADDED : செப் 20, 2024 02:33 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: கொல்லிமலை, சேலுார் நாடு பல்லக்குழிப்பட்டியை சேர்ந்தவர் சுரேந்தரன். இவரது மகன் நிதர்சன், 8. பல்லக்குழிப்பட்டியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். எருமப்பட்டி அடிவாரம் சிங்களகோம்பையில், நிலம் குத்தகைக்கு எடுத்து சுரேந்தரன் விவசாயம் செய்து வருகிறார்.

தந்தையை பார்க்க வந்த நிதர்சன், நேற்று இங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us