sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கதண்டு கடித்து முதியவர் பலி

/

கதண்டு கடித்து முதியவர் பலி

கதண்டு கடித்து முதியவர் பலி

கதண்டு கடித்து முதியவர் பலி


ADDED : அக் 21, 2024 07:35 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., புதுத்தொட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன், 75. கடந்த, 18 காலை சிந்தலவாடி, குள்ளநரி மேடு முரளி என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பறந்து வந்த கதண்டு கடித்ததில், பொம்மன் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அதிகாலை பலியானார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us