sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஞாபக மறதி நோயால் மாயமான மூதாட்டி

/

ஞாபக மறதி நோயால் மாயமான மூதாட்டி

ஞாபக மறதி நோயால் மாயமான மூதாட்டி

ஞாபக மறதி நோயால் மாயமான மூதாட்டி


ADDED : டிச 19, 2024 01:05 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, டிச. 19-

அரவக்குறிச்சியில், ஞாபக மறதி நோயால் மூதாட்டி மாயமானார்.அரவக்குறிச்சி அடுத்த வேலஞ்செட்டியூர் அருகே உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை மனைவி லட்சுமி, 74. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொண்டும், வயது மூப்பு காரணமாக உரிய பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், வீட்டிலிருந்த லட்சுமி நேற்று மாயமானார். அவர் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, லட்சுமியின் மகன் சிவக்குமார் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூதாட்டியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us