sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 05, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் வாசுகி தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடை, 10 லட்ச ரூபாய், உதவியாளருக்கு, ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் சாந்தி, மாவட்ட பொருளாளர் செல்வி, மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சுப்பிரமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us