sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்

/

அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம்சார்பில் காத்திருப்பு போராட்டம்


ADDED : மே 03, 2025 01:05 AM

Google News

ADDED : மே 03, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அதில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், கூடுதல் பொறுப்பு மையங்களை கவனித்து கொள்ள மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும், கடந்த டிசம்பர் மாதத்துக்கான பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், துணைத்தலைவர் சுப்பிரமணி, செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சரவணன், தண்டபாணி, தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us