sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

/

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்


ADDED : அக் 25, 2024 08:08 AM

Google News

ADDED : அக் 25, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தியில், அகில இந்திய மக்கள் பாராளு-மன்றம் சார்பில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்பு-ணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

சீட்டா நிறுவனர் பாபு தலைமை வகித்தார். லஞ்சம் கொடுக்காமல், அரசின் திட்டங்களை பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கு விரிவாக பதிலளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற-வர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் செயலாளர் கதிர்வேல், கோட்ட ஒருங்-கிணைப்பாளர் சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு கண்-காணிப்பு குழு நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்-திரன், ரவி, நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us