sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்

/

அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்

அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்

அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் 'போதை' ஒழிப்பு ஊர்வலம்


ADDED : டிச 29, 2024 01:03 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, டிச. 29-

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார். அரவக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடங்கி கடைவீதி, ஏ,வி.எம்., கார்னர், பஸ் ஸ்டாண்ட் வழியாக கல்லுாரியை அடைந்தது. ஊர்வலத்தில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

வக்கீல் முகமது அலி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us