/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதமர் கல்வி உதவித்தொகை டிச., 31க்குள் விண்ணப்பிக்கலாம்
/
பிரதமர் கல்வி உதவித்தொகை டிச., 31க்குள் விண்ணப்பிக்கலாம்
பிரதமர் கல்வி உதவித்தொகை டிச., 31க்குள் விண்ணப்பிக்கலாம்
பிரதமர் கல்வி உதவித்தொகை டிச., 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 09, 2025 04:55 AM
கரூர்: பிரதம மந்திரியின், பள்ளி மேற்படிப்பு கல்வி உத-வித்தொகை, டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
பிரதமரின், பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உத-வித்தொகை, அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்-பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. மூன்றாண்டு இளங்கலை பட்-டப்படிப்பு, இளங்கலை (தொழிற் படிப்பு), முது-கலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வரு-மானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு, https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் அலுவ-லக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ-லகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

