sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்'

/

'மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்'

'மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்'

'மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்'


ADDED : அக் 30, 2024 01:29 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 30-

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உள்ள, காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005ன் -கீழ், ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடமாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பிக்கலாம். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது.

மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.----------------------------------------------------------------------------------- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு முதுநிலை தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 19 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, கரூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நவ., 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தகவலை கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us