sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு கல்லுாரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

/

அரசு கல்லுாரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

அரசு கல்லுாரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

அரசு கல்லுாரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : மே 03, 2024 07:17 AM

Google News

ADDED : மே 03, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை அடுத்த தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ஹேமா நளினி ஓய்வு பெற்றதை ஒட்டி, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.முதல்வர் ஹேமா நளினி தலைமை வகித்தார்.

ஆங்கிலத்துறை தலைவர் பாலசுப்ரமணியன், தமிழ் துறை தலைவர் பாலுசாமி, கணிதத்துறை தலைவர் சத்தியராஜ், வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், கணிணி அறிவியல் துறை தலைவர் மணிவாசகம், நிதியாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி பெரியார் கல்லுாரி பேராசிரியர் ராம்ஜி, யூனியன் குழு தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டி பேசினர். பணி நிறைவு பெற்ற முதல்வர் ஹேமா நளினி ஏற்புரை ஆற்றினார்.






      Dinamalar
      Follow us