sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு மருத்துவமனை முன் தகராறு:இருவருக்கு காப்பு

/

அரசு மருத்துவமனை முன் தகராறு:இருவருக்கு காப்பு

அரசு மருத்துவமனை முன் தகராறு:இருவருக்கு காப்பு

அரசு மருத்துவமனை முன் தகராறு:இருவருக்கு காப்பு


ADDED : அக் 02, 2025 01:21 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்புறம், நேற்று காலை 6:00 மணியளவில் சத்தியமங்கலத்தை சேர்ந்த அறிவழகன், 37, குளித்தலை தெப்பக்குளம் தெருவை சேர்ந்த தருண், 21, இருவரும் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்தைகளால் பேசி தகராறு செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவரையும், குளித்தலை எஸ்.எஸ்.ஐ., செல்வகுமார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us