sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கலைத்திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு பாராட்டு

/

கலைத்திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி: வெற்றியாளர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 20, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், புத்தாம்பூர் தொடக்கப் பள்ளியில், கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான, கலைத்திருவிழா போட்டி அந்தந்த வட்டார அளவில் சென்ற மாதம் நடைபெற்றது. வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

அதில், 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான நாட்டுப்புற நடனத்தில் முதலிடம் பெற்றனர். இதன்மூலம், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமாரி, திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், இடைநிலை ஆசிரியை

தனலட்சுமி உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us