sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம் சேதத்தால் அவதி

/

ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம் சேதத்தால் அவதி

ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம் சேதத்தால் அவதி

ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம் சேதத்தால் அவதி


ADDED : நவ 20, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, ரயில்வே குகை வழிப்பாதை தரைத்தளம், இரும்பு கம்பிகள் நீட்டிய நிலையில் சேதமடைந்துள்ளது.

கரூர் அருகே பெரிய குளத்துப்

பாளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் வகையில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் டவுன் பகுதியில் இருந்து, பெரிய குளத்துப்பாளையத்துக்கு செல்லும் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. இரும்பு கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளதால், குகை வழிப்

பாதையில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பாதையில், சேதம் அடைந்துள்ள, தரைத்தளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us