sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது

/

தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது

தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது

தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் அ.தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : டிச 15, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 15-

கரூரில், தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகியை தாக்கியதாக, அ.தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ரீகன், 39; தி.மு.க., ஐ.டி., விங்க் நிர்வாகி. இவர் கடந்த, 12ல் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோடு மண்டல அ.தி.மு.க., ஐ.டி., விங்க் துணைத்தலைவர் செந்தில் குமார், 42, ரீகனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பிறகு, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து, எதற்காக சமூக வலை தளங்களில் தவறாக பதிவு செய்கிறார் என கூறி ரீகனை, செந்தில் குமார் கல்லால் அடித்துள்ளார். இதுகுறித்து, ரீகன் அளித்த புகார்படி, செந்தில்குமாரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கரூரை சேர்ந்த பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன், 43, என்பவரை பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் மிரட்டியதாக செந்தில் குமார் மீது, மற்றொரு வழக்கையும், கரூர் டவுன் போலீசார் கடந்த, 9ல் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us