sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத விழா

/

மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத விழா

மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத விழா

மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத விழா


ADDED : செப் 05, 2025 01:30 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாவத்துார் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழா கொண்டாடப்பட்டது.

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகில் மாவத்துார் பஞ்.,க்குட்பட்ட பசுபதிபாளையம் மாரியம்மன், காளியம்மன், ஏழுமலையான் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆவணி மாத திருவிழா நடந்தது. பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, மாயனுார் செல்லாண்டியம்மன் கோவில் படித்துறையில் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின், கோவில், வீட்டிலிருந்து பூஜை கூடைகள் எடுத்து வரப்பட்டது. பொங்கல் வைத்து, மாரியம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின், அனைத்து சுவாமிகளுக்கும் விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி, திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது






      Dinamalar
      Follow us