sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கல்


ADDED : ஜூன் 22, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள், நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த நபர்கள், நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தொண்டு நிறுவனம், டாக்டர், சமுக பணியாளர், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியோருக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுகள் வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். https://awards.tn.gov.in என்ற இணையத்தில் வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us