sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

/

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்


ADDED : டிச 19, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசின் துணி நுால் துறை சார்பில், தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த விழிப்-புணர்வு கூட்டம் நடந்தது.

துணிநுால் துறை துணை இயக்குனர் (தொழில்-நுட்பம்) சக்தி விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரசு சார்பில், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தொழில்-நுட்ப ஜவுளிகளின் முதலீட்டு வாய்ப்புகள், வளர்ந்து வரும் தயாரிப்பு வகைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கரூர் மாவட்ட, ஜவுளி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் தொழில்முனை-வோர்களுக்கு, உயர் மதிப்பு கொண்ட தொழில்-நுட்ப ஜவுளித்துறை குறித்து ஆலோசனை அளிக்-கப்பட்டது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஆலோ-சனை நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜவுளிகளில் முதலீடு, திட்டமிடல், இயந்திரத் தேர்வு, சந்தை வாய்ப்புகள் குறித்து தேவையான வழிகாட்டல்-களை வழங்கினர்.

கூட்டத்தில், துணிநுால் துறை இணை இயக்-குனர் ராகவன், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்

கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us