sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 05, 2024 07:45 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், குமார-பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அளிப்பது

இன்றியமையாதது என்ற விழிப்புணர்வை வலியு-றுத்தி, பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள்

உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையால், உறுதிமொழி

எடுத்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர் தேவி உள்பட பலர்

பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us