sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை

/

வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை

வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை

வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கட்டாயம் தேவை


ADDED : ஜூன் 06, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலையில், வெள்ளிக்கிழமை தோறும் மதியத்தில் இருந்து இரவு வரை காவிரி நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, சிறுவர் பூங்கா தெருக்களில் வாரச்சந்தை கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த சந்தையில் அய்யர்மலை, மாயனுார், தோகைமலை, பஞ்சப்பட்டி, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி, மளிகை கடை வியாபாரிகள், மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர, நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என வியாபாரிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us