sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மழை, பனி பொழிவால் அவரைக்காய் விலை அதிகரிப்பு

/

மழை, பனி பொழிவால் அவரைக்காய் விலை அதிகரிப்பு

மழை, பனி பொழிவால் அவரைக்காய் விலை அதிகரிப்பு

மழை, பனி பொழிவால் அவரைக்காய் விலை அதிகரிப்பு


ADDED : செப் 28, 2025 08:35 AM

Google News

ADDED : செப் 28, 2025 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மழை மற்றும் பனி பொழிவு காரணமாக, அவரைக்காய் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த, 15 நாட்களாக பட்டை அவரைக்காய் உள்ளிட்ட காய்களின் விலை, மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஒரு கிலோ பட்டை அவரை, 60 முதல், 100 ரூபாய் வரை விற்றது. நேற்று ஒரு கிலோ, 80 முதல், 150 ரூபாய்க்கு கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில் விற்றது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த, இரண்டு மாதங்களாக மழை மற்றும் கடும் பனி பொழிவால் அவரை செடிகள் கருகி, பூக்கள் உதிர்ந்து விட்டது. மேலும், பூச்சி தாக்குதலால் அவரைக்காய் வரத்து குறைந்து விட்டது. இதனால் அவரைக்காயின், விலையும் அதிகரித்து விட்டது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us