sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே தண்டவாளம் அருகே கல்லுாரி மாணவர் உடல் மீட்பு

/

ரயில்வே தண்டவாளம் அருகே கல்லுாரி மாணவர் உடல் மீட்பு

ரயில்வே தண்டவாளம் அருகே கல்லுாரி மாணவர் உடல் மீட்பு

ரயில்வே தண்டவாளம் அருகே கல்லுாரி மாணவர் உடல் மீட்பு


ADDED : ஆக 21, 2025 02:03 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே, பொறியியல் கல்லுாரி மாணவர் உடலை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு ரொட்டிக்கார தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் ஜெயக்குமார், 20; தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர். இவர் கடந்த, 17 முதல் காணவில்லை.

இந்நிலையில், நேற்று கரூர் - சேலம் ரயில்வே தண்ட வாளம் அருகே, முள் காட்டில் முகம் சற்று கருகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்த போது, காதல் தோல்வி காரணமாக ஜெயக்குமார், மின் கம்பிகளை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.மேலும், ஜெயக்குமார் சாவில் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனவும், வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us