sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாரி வாங்கி கடன் தொல்லை: டிரைவர் விபரீத முடிவு

/

லாரி வாங்கி கடன் தொல்லை: டிரைவர் விபரீத முடிவு

லாரி வாங்கி கடன் தொல்லை: டிரைவர் விபரீத முடிவு

லாரி வாங்கி கடன் தொல்லை: டிரைவர் விபரீத முடிவு


ADDED : செப் 07, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை :திருச்சி மாவட்டம், தும்பலம் அடுத்த கிழக்கு பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 45, லாரி டிரைவர். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடன் மூலம் லாரி வாங்கி பயன்படுத்தி வந்தார். லாரி மூலம் போதிய வருவாய் கிடைக்காததால். அதிகமான கடன் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லாரியை விற்றும், கடன் அடைக்க முடியாததால், அடிக்கடி மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவு, குளித்தலை அண்ணா நகரில் உள்ள வாடகை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கோகிலா, 32, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us