sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவன் கைது

/

நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவன் கைது

நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவன் கைது

நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவன் கைது


ADDED : அக் 14, 2025 01:50 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்ட சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை அடுத்த சின்ன கள்ளை பஸ் நிறுத்தத்தில், நேற்று முன்தினம் மாலை, 17 வயது சிறுவன் ஒருவன், தனது கையில் நீளமான வாளை வைத்துக் கொண்டு, நான் தாண்டா இந்த ஏரியாவுல பெரிய ரவுடி; என்கிட்ட யாராவது மோதினா அவ்ளவவுதான் என பேசிக்கொண்டு இருந்தார்.

நங்கவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு வந்த தகவல்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரிய வாளுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சிறுவன் மீது, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us