sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

/

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

கரூர் அருகே குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 13, 2024 08:17 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர்-கோவை சாலை எம்.ஜி.எம்., பெரிய ஆண்டாங்கோவில் சாலையில் கோவில்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.

அந்த வழியாக, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாக-னங்கள் சென்று வருகின்றன. அமராவதி ஆற்றில் கட்டப்பட்-டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில், எம்.ஜி.எம்., பெரிய ஆண்டாங்கோவில் சாலை, பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலையை, சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us