sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்றலாமே

/

மின் கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்றலாமே

மின் கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்றலாமே

மின் கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்றலாமே


ADDED : நவ 14, 2025 01:35 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், புலியூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, பி.வெள்ளாளபட்டியில் மின் கம்பம் மீது, செடிகள் அதிக அளவில் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், மின் கம்பத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல், மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.

தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை துவங்கி உள்ளது. மின் கம்பங்களில் படர்ந்து வளர்ந்துள்ள செடிகள் மூலம், அடிக்கடி மின் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us