/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
கரூரில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 14, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 21ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாதது:
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும், 21 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை நேரிலும் மனுக்களாக கொடுத்து தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

