sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றலாமே

/

சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றலாமே

சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றலாமே

சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றலாமே


ADDED : டிச 22, 2024 01:17 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், டிச. 22-

வல்லம் சாலையில், முள் செடிகள் வளர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் வாய்க்கால் முதல் வல்லம், கொம்பாடிப்பட்டி, மத்திப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

தற்போது வல்லம், கொம்பாடிப்பட்டி சாலையோரங்களில் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் போது, ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும் சாலையில் ஒதுங்கும் போது, வாகன ஓட்டிகள் மீது முள் செடிகள் உரசுவதால் சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் வளர்ந்து வரும் முள் செடிகளை அப்புறப்படுத்த, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us