sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரக்கு வேன் தீப்பிடித்து சேதம்

/

சரக்கு வேன் தீப்பிடித்து சேதம்

சரக்கு வேன் தீப்பிடித்து சேதம்

சரக்கு வேன் தீப்பிடித்து சேதம்


ADDED : பிப் 23, 2024 02:38 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை;குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., பெரியபனையூரை சேர்ந்தவர் மணிகண்டன், 24.

சரக்கு வேன் டிரைவர். இவர் கடந்த, 10 மதியம், 1:00 மணிக்கு, 'டாடா ஈச்சர்' சரக்கு வாகனத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு, சின்னபனையூர், வடக்குமேட்டில் சென்றுகொண்டிருந்த போது, மின்கம்பியில் வைக்கோல் உரசி தீப்பற்றி எரிந்தது. இதில், சரக்கு வேன் முழுவதும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, டிரைவர் மணிகண்டன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us