sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

/

விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : அக் 27, 2024 03:57 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்சாயத்து பகுதியை சேர்ந்-தவர் நந்தகுமார், 23; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தன் தோட்டத்திற்கு சென்றார். அப்போது, பாதிரிப்பட்டியை சேர்ந்த பழனி, 35, ரமேஷ், 30, ஆகிய இரு-வரும், சீத்த முள் மரத்தை வெட்டினர்.

அப்போது நந்தகுமார், 'ஏன் எங்கள் தோட்டத்தில் உள்ள மரங்-களை வெட்டுகிறீர்கள்' என கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில், நந்தகுமாரை, பழனி, ரமேஷ் ஆகிய இருவரும் தகாத வார்த்-தையால் பேசி, தாக்கினர். படுகாயமடைந்த நந்தகுமார், தோகை-மலை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது-குறித்து நந்தகுமார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us